பள்ளிகரணையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து 18 மாத குழந்தை பலி
பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாலபாக்கம் இந்திரா நகர் ராஜாஜி தெருவில் 18 மாத மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை தண்ணீர் நிறப்பட்ட பிளாஸ்டிக்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாலபாக்கம் இந்திரா நகர் ராஜாஜி தெருவில் 18 மாத மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை தண்ணீர் நிறப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.