தில்லி சிறுமி பலாத்கார சம்பவத்தில் மற்றொரு குற்றவாளியை தேடும் போலீசார்
தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM
தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.தற்போது போலீசார் அவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.