மேட்ரிட் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய இணை தோல்வி
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூபதி - போபண்ணா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூபதி - போபண்ணா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற மேட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில், பிரெஞ்ச் - போலிஷ் இணையை எதிர்கொண்ட மகேஷ் பூபதி - ரோஹன் போபண்ணா இணை, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்த தோல்வியோடு, இந்தியாவின் பங்கேற்பு முடிவடைந்தது.
Advertisement