முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய பொருட்களுக்கு சீன சந்தை திறந்துவிடப்படும் : லீ கெகியாங்

இந்திய பொருட்களுக்காக, சீன சந்தை திறந்துவிடப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் கூறியுள்ளார்.

Updated On : 21 மே 2013, 3:49 pm IST
பகிர்:

இந்திய பொருட்களுக்காக, சீன சந்தை திறந்துவிடப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், இந்திய தொழிலதிபர்களுக்கும், தொழில்துறைக்கும் வசதியாக சீன சந்தையை திறந்து விட தயாராக இருப்பதாகக் கூறினார்.

வர்த்தக சந்தையை திறந்துவிடுவதில், இரு நாடுகளும் சமநிலையை அடைவதற்கு வழி காணப்படும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.