அத்வானி ராஜினாமா வாபஸ்: ராஜ்நாத் சிங் தகவல்
ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.
அத்வானியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.