முகப்பு
தற்போதைய செய்திகள்

அத்வானி ராஜினாமா வாபஸ்: ராஜ்நாத் சிங் தகவல்

ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

Updated On : 11 ஜூன் 2013, 6:46 pm IST
பகிர்:

அத்வானியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், ராஜினாமாவை திரும்ப பெறுமாறு விடுத்த கோரிக்கையை அத்வானி ஏற்றார்.மோடி விவகாரத்தில் அவர் சமரசம் அடைந்து விட்டார்.மேலும் பாஜக குறித்து அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் எனவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.