ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது