சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 234 ரன்கள்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 233 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 60 எடுத்தார். இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.