சாம்பியன்ஸ் கோப்பை: மேற்கிந்திய தீவுகள் 114/4
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.