முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற ஆவணத்தைத் திருடி போலி ஆவணம் தயாரித்த குடும்பம்

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On : 11 ஜூன், 2013 at 3:49 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்களைத் திருடி, அதனை வைத்து, போலியாக தீர்ப்பு ஆவணத்தை தயாரித்ததாக தில்லி பெருநகர குற்றவியல் நீதிபதி அளித்த புகாரினைத் தொடர்ந்து, 4 பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.