முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரிக்கெட் சங்கத்துக்கு எதிரான வழக்கு : புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிரான வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 12 ஜூன், 2013 at 1:58 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிரான வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டப் புகார் எழுந்ததை அடுத்து, கிரிக்கெட் சங்கத்தை கையகப்படுத்த கதிரவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், மேலும் சிலரை சேர்க்கக் கோரி கதிவரன் சார்பில் கூறப்பட்டதை அடுத்து, தற்போது பதிவு செய்திருக்கும் மனுவை திரும்பப் பெற்றுவிட்டு, புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.