மாநிலங்களவைத் தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், டி ரத்தினவேல், கு. தங்கமுத்து, அர்ஜூனன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும், இன்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
Advertisement
Advertisement