கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டது
ஆந்திராவின் கண்டேலறு அணையில் இருந்து தமிழகத்திற்கு இன்று வினாடிக்கு 200 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் வரும் 4-ம் தேதி சென்னையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM
ஆந்திராவின் கண்டேலறு அணையில் இருந்து தமிழகத்திற்கு இன்று வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் வரும் 4-ம் தேதி சென்னையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது