முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 4 பேர் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர்.

Updated On : 1 ஜூலை, 2013 at 2:57 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு இலங்கை முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் இன்று இலங்கை கடற்படை சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் இன்று மாலை ராமேஸ்வரம் வர உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.