முகப்பு
தற்போதைய செய்திகள்

மாநிலச் செயலர் படுகொலையை கண்டித்து நாளை முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு நடத்த

Updated On : 1 ஜூலை, 2013 at 6:12 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இதனை இந்து முன்னணியின் பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.