முகப்பு
தமிழ்நாடு

மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!

மின் பழுதுகளைச் சரிசெய்திட 15,058 மின் பணியாளர்களை நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறித்து...

Updated On : 16 ஜூன் 2026, 4:08 pm IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் / அமைச்சர் நிர்மல் குமார் - DIPR
பகிர்:

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளார்.

மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

summary

Rs. 15,032 crore to strengthen power infrastructure Order issued to recruit 15,058 employees TN CM joseph vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.