FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதிய ரேஷன் அட்டைகளை வழங்கினார் முதல்வர் விஜய்!

இம்மாத இறுதிக்குள் 73 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

Updated On : 13 ஜூலை 2026, 5:11 pm IST
பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டையை வழங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய் - DIPR
பகிர்:

பெரம்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் புதிய ஸ்மார்ட் அட்டைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 13) தொடக்கி வைத்தார்.

இம்மாத இறுதிக்குள் 73 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

summary

Chief Minister Vijay distributed new ration cards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments