ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து பரிசல் போக்குவரத்தும் தடை
ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து பரிசல் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார்.