முகப்பு
தற்போதைய செய்திகள்

கன மழை : வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 5:14 pm IST
பகிர்:

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.