FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ராஜஸ்தான், தில்லியில் தூசுப் புயல் - புகைப்படங்கள்

Updated On : 15 ஜூன் 2026, 8:45 pm IST
ராஜஸ்தானின் சுரு பகுதியில், தூசுப் புயல் வீசியதால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பகிர்:
நொய்டா நகரத்தைச் சூழ்ந்த தூசுப் புயல்
தில்லியில் கடுமையான தூசுப் புயலுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
தில்லியில் கடுமையான தூசுப் புயலுக்கு மத்தியிலும், தனது குழந்தையை தோளின் மீது தூக்கிச் செல்லும் பெண்.

Advertisement

Advertisement

தூசுப் புயலுக்கு மத்தியில் ராஜபாதையில் மெதுவாக நடந்து செல்லும் பொதுமக்கள்.
கடுமையான தூசுப் புயல் சூழ்ந்த தில்லி ராஜபாதை.
தில்லியில் கடுமையான தூசுப் புயலுக்கு மத்தியிலும் வாகனத்தில் தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments