புதுதில்லி உள்ள கர்த்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட் சுற்றுவட்டாரப் பகுதியில், திடீரென வீசிய தூசுப் புயலால், முழுவதுமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பார்வைத்திறன். - ANI
புதுதில்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரிலும் தூசுப் புயல் வீசியதால், சிரமம் அடைந்த வாகன ஓட்டிகள். - ANIபொதுமக்கள் வீட்டிற்குள் இருக்கவும், அதிக காற்று வீசும் நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - ANI- ANI
Advertisement
Advertisement
தில்லியில் வீசிய கடும் தூசுப் புயலால் பொதுமக்கள் அவதி. - ANIசாலைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் தூசு படர்ந்தது. - ANIதூசுப் புயலைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. - ANI
குருகிராம், நொய்டா உள்ளிட்ட என்.சி.ஆர் பகுதிகளிலும் இந்த சூறாவளி காற்று வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.