முகப்பு
தற்போதைய செய்திகள்

சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு

பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

Updated On : 1 ஆகஸ்ட், 2013 at 4:31 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

பங்கு வர்த்தகம் சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 28 புள்ளிகள் சரிந்து 19,317 என்ற நிலையிலும், நிப்டி 14 புள்ளிகள் சரிந்து 5,727 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

என்டிபிசி, ஜிண்டால் ஸ்டீல், காஸ்ட்ரோல் இந்தியா, எல் அன்ட் டி பைனான்ஸ், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன. டிஎல்எப், பிபீசிஎல், ரான் பாக்ஸி, பாங்க் ஆப் பரோடா, பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.