ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம்
அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
11 பேரில், 7 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.
தனி தெலுங்கானா உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் நாடாளுமன்ற அவையில் கூச்சலும், குழப்பத்திலும் ஈடுபட்டதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement