முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம்

அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 1:27 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

11 பேரில், 7 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.

தனி தெலுங்கானா உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் நாடாளுமன்ற அவையில் கூச்சலும், குழப்பத்திலும் ஈடுபட்டதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.