ஆசாராம் பாபுவை கண்மூடித்தனமாக நம்பிவிட்டோம் : மாணவியின் தந்தை
ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.
ஆன்மிகக் குரு என்று அழைக்கப்படும் ஆசாராம் பாபு, தனது 16 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்த தந்தை, ஆசாராம் பாபு கைது செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.
ஆசாராம் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் அவர்.
Advertisement