முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசாராம் பாபுவை கண்மூடித்தனமாக நம்பிவிட்டோம் : மாணவியின் தந்தை

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 10:35 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

ஆன்மிகக் குரு என்று அழைக்கப்படும் ஆசாராம் பாபு, தனது 16 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்த தந்தை, ஆசாராம் பாபு கைது செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஆசாராம் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் அவர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.