சீரான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு
புதன்கிழமை மாலை சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
புதன்கிழமை மாலை சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 19,997 என்ற நிலையிலும், நிப்டி 5,913 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.
பினான்சியல் டெக், ஐஆர்பி இன்ப்ரா, பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, ஜி.எம்.ஆர். இன்ப்ரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.
Advertisement
டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஹோல்டிங்ஸ், கெய்ரின் இந்தியா, ஐடிசி, ஹிந்து யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.