முகப்பு
தற்போதைய செய்திகள்

மோடி விவகாரம் : அத்வானியை சந்தித்தார் ராஜ்நாத் சிங்

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பது குறித்து பேச பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்தார்.

Updated On : 11 செப்டம்பர், 2013 at 1:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பது குறித்து பேச பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்தார்.

அத்வானியின் இல்லத்துக்குச் சென்ற ராஜ்நாத் சிங், அத்வானியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

2014 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.