தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை நீதிபதி தாற்காலிக பணி நீக்கம்

தேவதாசன்

திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய நாகநாதன் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் ஏற்பட்ட காலியிடத்துக்கு திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி டி.பத்மநாபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.கலையரசன் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT