முகப்பு
தற்போதைய செய்திகள்

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா ஓட்டல் வைத்துள்ளார். இரவு நேரத்தில் கடையில் வியாபாரம் இருந்துள்ள நிலையில், இரவு வெகு நேரம் கடை திறந்திருக்கக் கூடாது என மன்னார்குடி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சந்தானமேரி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது வியாபாரத்துக்கு இடையூறாக இருப்பதாக அவர் பதிலுக்கு திட்டினாராம். இதை அடுத்து சந்தான மேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →