தற்போதைய செய்திகள்

பிகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம்

DIN

பாட்னா :  பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகிய நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு எதிர்காலத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுசில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் நிதிஷ்குமாருக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடும் என தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT