தற்போதைய செய்திகள்

சாமளாபுரத்தில் பெண்களை ஏ.எஸ்.பி அடிக்கவில்லை: அமைச்சர் தங்கமணி 

DIN

சென்னை: சாமளாபுரத்தில் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பிக்கு பதவி உயர்வு ஏன் என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர்  ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த  அமைச்சர் தங்கமணி சாமளாபுரத்தில் பெண்களை ஏ.எஸ்.பி அடிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் பேசும் போது தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT