தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடிய இளைஞர்  தற்கொலை

DIN

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் பகுதியை சேர்ந்த தினேஷ் 25, மும்பையில் பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த அவர் கடந்த 10 நாட்களாக செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT