தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  195 புள்ளிகள் உயர்வு

DIN

மும்பை :  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  195 புள்ளிகள் உயர்ந்து 31,882 புள்ளிகளாக இருந்தன.

அதேநேரம் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 10,006. புள்ளிகளாக இருந்தன. ஆகஸ்ட் 7 முதல் ஆட்டோமொபைல் பங்குகள் அதிக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT