தற்போதைய செய்திகள்

ஆந்திராவில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை

DIN


ஐதராபாத்: ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் நிலவி வருவதை அடுத்து, மாணவ-மாணவியரின் நலன் கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து விடுமுறை பிறப்பித்துள்ளது மாநில அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT