தற்போதைய செய்திகள்

குடிமகன்களுக்காக விரைவில் டாஸ்மாக் கடைகளில் ஸ்வைபிங் மிசின் வசதி: அமைச்சர் தங்கமணி

DIN


நாமக்கல்: அரசு மதுபானக் கடைகளில் விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் சந்தித்துப் பேசலாம், ஆனால் மக்கள் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். 

அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT