தற்போதைய செய்திகள்

கருணாஸ் கைது செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ புது விளக்கம்!

DIN


கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் கருணாஸ் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரது பேச்சுகள் மக்களிடம் பிரதிபலிக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருணாஸ் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரது பேச்சு மக்களிடம் பிரதிபலிக்காது என விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT