தற்போதைய செய்திகள்

இன்றும் நாளையும் தமிழகத்தில் அனல் காற்று நீடிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN


இன்றும் நாளையும் தமிழகத்தில் சில பகுதிகளில் அனல் காற்று நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3-4 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருவாக உள்ளதால் வெளியிலின் தாக்கம் குறையும். 

நாளை மறுநாளுக்கு (ஜூன் 21) பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும். இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் அனல் காற்று நீடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT