தற்போதைய செய்திகள்

கடலூரில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் பலி

DIN


கடலூர் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த 30 ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை அவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை. பரிசோதனை முடிவுகள் தெரியவந்த பிறகே அவர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும் என மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT