தற்போதைய செய்திகள்

சாலைகளில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

DIN

சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், அவ்வழியே போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT