மகாராஷ்டிரத்தில் மேலும் 2,438 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று(திங்கள்கிழமை) 2,438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று(திங்கள்கிழமை) 2,438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,71,552 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 4,286 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 40 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 50,101 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,67,988 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இன்றைய தேதியில் இன்னும் 52,288 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.