பொங்கல்: புதுவை பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த மாதம் தான் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பில்,
Advertisement
Advertisement
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.