தற்போதைய செய்திகள்

'வேலைக் கையில் எடுத்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது':  ஜி.கே.வாசன்

DIN

தஞ்சாவூர்: வேலைக் கையில் எடுத்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை செய்தியாளரிடம் அவர் தெரிவித்தது:

ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறுவது ஏற்புடையதல்ல. அது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

வேலைக் கையில் எடுத்தால் வென்றுவிடலாம் என எதிர்க்கட்சி நினைத்துக் கொண்டுள்ளது. வேலை கையில் எடுத்தவர்கள் எல்லாம் தேர்தலிலே ஒருபோதும் வெற்றி பெற்றுவிட முடியாது. வேலுக்குப் பக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள்தான் வெல்ல முடியும்.

சூரசம்ஹாரத்தை பொருத்தவரையில், அதில் நம்பிக்கை உள்ளதாக திமுக சொல்வதே, தேர்தலில் வாக்குக்காகக் கூறுவதாகத் தெரிகிறது. மக்களின் பக்தியைத் தேர்தல் வாக்குக்காக யாரும் ஏமாற்றிவிட முடியாது என்றார் வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT