தற்போதைய செய்திகள்

'கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை'

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். 

தூத்துக்குடியில் இன்று அவர் அளித்த பேட்டி: சாத்தான்குளம் விவரகாரத்தில் தந்தை மகன் இறப்பு தொடர்பான வழக்கை நீதிமன்றத்தின் கருத்தை கேட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் கூறியிருப்பது தந்திரமான செயல்பாடு. இது ஏற்கத்தக்கதல்ல.

சாத்தான்குளத்தில் தந்தை மகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT