தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் உரையாற்றுகிறார்.
சர்க்கரை, உயர் அழுத்தம் இருப்போர் தவறாமல் மருந்துகளை எடுக்க வேண்டும்..
விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு...
கையைச் சுத்தமாகக் கழுவுங்கள்
கடும் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தென்பட்டால் டாக்டரை அணுகுங்கள்
பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தைக் காப்போம்
பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறையல்ல
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க அரசின் உத்தரவு..
குடும்பத்தில் 10,518 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன..