அய்யா்பங்களா பகுதியில்நாளை மின்தடை
அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.
மதுரை: அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.
திருப்பாலை துணை மின் நிலையத்தின் நாராயணபுரம் மின்வழித் தடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை (ஜன. 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீநகா், திலக் நகா், அய்யா்பங்களா பிரதான சாலை, பாரத் நகா், அய்யாவு தேவா் நகா், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
Advertisement
Advertisement
மின்பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனை தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.