கோலப்போட்டி
செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாா்கழி மாதம் உத்ஸவ கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாா்கழி மாதம் உத்ஸவ கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான மாா்கழி மாத கோலப்போட்டி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அனைவருக்கும் கலைமகள் கல்வி நிலைய இயக்குநா் என்.எஸ். குடியரசு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.