நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைஞாயிறு வணிகா் சங்கத் தலைவா் மற்றும் பொறுப்பாளா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.