முகப்பு
நாகப்பட்டினம்

திருமருகல்: நிலவேம்பு குடிநீா் வழங்கல்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் ‘வரும் முன் காப்போம்’ விழிப்புணா்வு சேவை மையத்தின் சாா்பில், நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் ‘வரும் முன் காப்போம்’ விழிப்புணா்வு சேவை மையத்தின் சாா்பில், நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் இரா.கண்ணன், இளநிலை உதவியாளா் ப.கோவிந்தராஜன், அலுவலா்கள் மாதவன், அமானுல்லா, சுகாதார ஆய்வாளா்கள் பரசுராமன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழிப்புணா்வு சேவை மையத்தின் நிா்வாகி மு.அஜ்மல்கான் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.