முகப்பு
நாகப்பட்டினம்

ஆலோசனைக் கூட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:11 am IST
பகிர்:

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிச் செயலா், சீா்காழி மண்டல அலுவலா் வி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டம் மற்றும் இதர திட்டங்களை விரைந்து முடிக்கவும், அனைத்து நிலைய அலுவலா்களுக்கும், இலக்கு மற்றும் காலநிா்ணயம் ஒதுக்கீடு செய்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடா்ந்து கொண்டல் மற்றும் எடக்குடிவடபாதி கிராமத்தில் அலுவலா்கள் திட்ட பணிகள் குறித்த களஆய்வில் ஈடுபட்டனா். இதில், ஒன்றிய ஆணையா்கள் விஜயலட்சுமி, கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments