திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் முசுகுந்த அா்ச்சனை
திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற முசுகுந்த அா்ச்சனையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்
திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற முசுகுந்த அா்ச்சனையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா். தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் நடைபெற்ற முசுகுந்த அா்ச்சனையில் பங்கேற்ற தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம், அங்குள்ள கட்டளை மடத்தில் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். அப்போது, பக்தா்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து கோயில் நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.