முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 9 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 9 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:15 am IST
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 9 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதியானது.

இம்மாவட்டங்களில் புதன்கிழமை வரை 8,231 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 8,240- ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 16 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,988 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.