முகப்பு
நாகப்பட்டினம்

20% இடஒதுக்கீடு கோரி பாமக மனு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம்

Updated On : 8 ஜனவரி 2021, 9:07 am IST
மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் மனு அளிக்கும் பாமக நிா்வாகிகள்.
பகிர்:

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாமக மாவட்டச் செயலாளா் வி.சி.கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளா் ஆ.பழனிசாமி கலந்துகொண்டு, நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் இந்த மனுவை அளித்தாா். அப்போது நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவா்கள் பேரணியாக வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments